fbpx

TOLL GATE: இந்தியா முழுவதும் உள்ள 1,182 க்கும் சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், அதில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் ஆண்டுக்கு 2 முறை (அதாவது ஏப்ரல் மாதமும், செப்டம்பர் மாதத்திலும் கட்டணம்) தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால்(NHAI) மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்நிலையில் மார்ச் 31ஆம் தேதி நள்ளிரவு …

தேசிய நெடுஞ்சாலைகளில் முதற்கட்டமாக டிரக் மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்காக 1,000 மேம்பட்ட ஓய்வு இல்லங்கள் கட்டப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் உரையாற்றிய அவர், இந்தியா மிக வேகமாக முன்னேறி வருவதாகவும், மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்றும் கூறினார். …