fbpx

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் நீண்ட காலமாக வாகன ஓட்டிகளுக்கு தலைவலியாக இருந்து வருகின்றன. ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடிகள் வழியாக பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் அதிக சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. ஆனால் இந்த சிரமத்தை குறைக்க மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது வருடாந்திர மற்றும் வாழ்நாள் சுங்கச்சாவடி பாஸ் முறையை மத்திய …

Humsafar: இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும், சாலையோரங்களில் பல்வேறு வசதிகளை விரிவுபடுத்தவும் ஹம்சஃபர் என்ற புதிய கொள்கையை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார்.

அப்போது பேசிய நிதின் கட்கரி, பயணிகளுக்கு சுமூகமான, பாதுகாப்பான, இனிமையான பயணத்தை எளிதாக்க இந்தத் திட்டம் உதவும் என்றும் தூய்மையை மேம்படுத்துவதுடன் நீர் …

Toll Tax: சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் , தனியார் வாகன உரிமையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில், நாளொன்றுக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் 20 கிலோமீட்டர் வரை பயணம் செய்வதற்கு கட்டணம் விதிக்கப்படாது என்று அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் விரைவு சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு டோல்கேட்டில் சுங்கவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. …

TOLL GATE: இந்தியா முழுவதும் உள்ள 1,182 க்கும் சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், அதில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் ஆண்டுக்கு 2 முறை (அதாவது ஏப்ரல் மாதமும், செப்டம்பர் மாதத்திலும் கட்டணம்) தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால்(NHAI) மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்நிலையில் மார்ச் 31ஆம் தேதி நள்ளிரவு …

தேசிய நெடுஞ்சாலைகளில் முதற்கட்டமாக டிரக் மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்காக 1,000 மேம்பட்ட ஓய்வு இல்லங்கள் கட்டப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் உரையாற்றிய அவர், இந்தியா மிக வேகமாக முன்னேறி வருவதாகவும், மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்றும் கூறினார். …