தேசிய நெடுஞ்சாலைகள் ஆண்டுதோறும் 50,000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கின்றனர், 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சராசரியாக தினமும் 147 பேர் இறக்கின்றனர் என்று புள்ளிவிவரங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை தேசிய நெடுஞ்சாலைகளில் 26,770 பேர் இறந்துள்ளனர் என்பதை மின்னணு விரிவான […]

சுங்கக் கட்டணத்தை பாதியாக குறைக்க சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய நேடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சுங்கக்கட்டணம் பெரும் தலைவலியாக உள்ளது. நீண்ட தூர பயணங்களில் ஒவ்வொரு சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.. அவ்வப்போது அரசு இந்த சுங்கக்கட்டணங்களை உயர்த்தி வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.. இந்த நிலையில் வாகன ஓட்டிகளுக்கு ஒரு குட்நியூஸ் வந்துள்ளது.. சுங்கக் கட்டணத்திலிருந்து நிவாரணம் அளிக்க […]