டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10 ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். 13 பேர் கொல்லப்பட்ட கார் குண்டுவெடிப்புக்குப் பின்னால் பயங்கரவாத சதித்திட்டம் இருக்கலாம் என்பதற்கான முக்கிய தடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது. இதுவரை கிடைத்த ஒரு முக்கியமான துப்பு என்னவென்றால், அந்த கார் காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவரின்து, அவர் டெல்லியின் அண்டை நகரமான […]
National Investigation Agency
இந்தியாவில் பல முக்கிய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் இந்தியக் கிளையின் முன்னாள் தலைவரான சாகிப் நாச்சன், டெல்லி திகார் மத்திய சிறையில் உயிரிழந்துள்ளார். சிறையில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட அவருக்கு, மருத்துவ பரிசோதனையில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. உடனடியாக சாஃப்தார்ஜங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாத பாதையில் சென்ற பிசினஸ்மேன்: மகாராஷ்டிரா […]

