fbpx

இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில், “நாட்டாமை” திரைப்படத்தில் இடம் பெற்ற மிக்சர் மாமா கேரக்டர் எப்படி உருவானது என்பது பற்றிய ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் ஒரு சில திரைப்படங்களில் இடம் பெற்ற காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் அதனாலேயே மக்கள் மத்தியில் பல வருடங்கள் கழித்தும் பேசப்படும். ஆனால், அந்த காட்சிகள் …

கடந்த 1994 ஆம் வருடம் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான நாட்டாமை திரைப்படம் திரையரங்குகளில் கொடி கட்டி பறந்தது. சரத்குமார் இரட்டை வேடத்தில் நடிக்க, குஷ்பூ, மீனா, விஜயகுமார், பொன்னம்பலம் போன்ற முக்கிய நட்சத்திரங்களும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த பட குழு எதிர்பார்த்ததை விடவும் மிகப்பெரிய வெற்றியை அடைந்த இந்த திரைப்படம் …