‘நீதித்துறை ஊழல்’ என்ற அத்தியாயத்தைக் கொண்ட NCERTயின் சமூக அறிவியல் புத்தகத்தை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது… பள்ளிக் கல்வித் துறை செயலாளர், NCERT இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘நீதித்துறை ஊழல்’ என்ற அத்தியாயங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளவர்கள் UGC அல்லது எந்த அமைச்சகத்துடனும் பணியாற்ற மாட்டார்கள் என்று மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது… இந்த வழக்கில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் […]

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து ‘நீதித்துறை ஊழல்’ என்ற பகுதியை NCERT நீக்கும் என்று தகவல்கள் தெரிவித்தன. இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.. NCERTயின் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் “நீதித்துறை ஊழல்” என்ற அத்தியாயம் சேர்க்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் முன்பே தானாக முன்வந்து விசாரித்துள்ளது. இதுகுறித்து கவலை தெரிவித்த தலைமை […]

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவின் ராணுவத்தின் வலிமை பாதுகாப்பு உத்தி உள்ளிட்டவைகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு பாடத்திட்டத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) உருவாக்கி வருகிறது என செய்தி நிறுவனமான PTI தெரிவித்துள்ளது. இந்த பாடத்திட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும். ஒன்று 3ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, மற்றொன்று 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் […]

NCERT 8 ஆம் வகுப்பு புத்தகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்துள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தை திருத்தியுள்ளது. அதில் டெல்லி சுல்தான் மற்றும் முகலாயர் காலத்தில் “மத சகிப்பின்மை” இருந்ததாக கூறியுள்ளது. சுல்தான் மற்றும் முகலாயர் காலம் குறித்து இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக” பாபர், நகரங்களின் முழு மக்களையும் படுகொலை செய்த மிருகத்தனமான மற்றும் இரக்கமற்ற […]