நீட் வினாத்தாள் கசிவின் சூத்திரதாரி என்று குற்றம்சாட்டப்பட்ட புனேவைச் சேர்ந்த மூத்த தாவரவியல் ஆசிரியை மனிஷா குருநாத் மந்தாரே கைது செய்யப்பட்டுள்ளார். உயிரியல் வினாத்தாள் கசிவின் பின்னணியில் இருந்த சூத்திரதாரி இவர்தான் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.. 2026 நீட் தேர்வு செயல்முறைக்கான நிபுணராக மனிஷா மந்தாரே தேசிய தேர்வு முகமையால் நியமிக்கப்பட்டிருந்தார். இதன் விளைவாக, தாவரவியல் மற்றும் விலங்கியல் வினாத்தாள்களை முழுமையாக அணுகும் வசதி அவருக்கு இருந்தது. ஏப்ரல் 2026-ல், […]

