நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற்ற 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சிறுமியின் கால் கடுமையாக பாதிக்கப்பட்டு, பின்னர் கால் அகற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பரமத்திவேலூரைச் சேர்ந்த சிறுமி கவிஷ்காவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், காலில் போடப்பட்ட கட்டு இறுக்கமாக […]
negligence
முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாமதமான முடிவுகள் காரணமாக ஆரம்பத்தில் நாட்டில் கூடுதலாக 23,000 கோவிட் இறப்புகளுக்கு பங்களித்ததாக UK COVID விசாரணை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அறிக்கையின்படி, ஜான்சன் ஆரம்பத்தில் வைரஸின் தீவிரத்தை புரிந்து கொள்ளத் தவறிவிட்டார், மேலும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதைத் தொடர்ந்து தாமதப்படுத்தினார். இந்த அறிக்கையின் தலைவரான முன்னாள் நீதிபதி ஹீதர் ஹாலெட், தொற்றுநோய் காலத்தில் அரசாங்கம் நச்சுத்தன்மை வாய்ந்த மற்றும் குழப்பமான சூழலை அனுபவித்ததாகக் கூறினார். […]

