fbpx

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சின்னதுரை என்ற மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சின்னதுரை என்ற மாணவன், மாற்று சாதியை சேர்ந்த தனது சக வகுப்பு மாணவர்களால் சராமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டு, கொடும் தாக்குதலுக்கு உள்ளானார். இந்த சம்பவம் தமிழகத்தில் …

நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்டு மிரட்டல் விடுப்பதாக மருமகன் மீது கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.

நெல்லை இருட்டுக்கடை மிகவும் பழைமையான கடையாகும். இந்தக் கடையானது பெயருக்கு ஏற்றவாறு இருட்டான சூழ்நிலையில்தான் பல ஆண்டுகள் நடைபெற்று வந்தது. பல வருடங்களுக்கு முன்பு வரை 40 வாட்ஸ் குண்டு பல்புதான் அந்தக் கடையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது …

தமிழகத்தில் இன்று திருவள்ளூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மத்திய வங்கக்கடல் பகுதிக்கு சென்று படிப்படியாக …

அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியில் பிஎஸ்எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் …

இன்று 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அய்யா வைகுண்டசாமியின் 193வது பிறந்த நாள் விழா இன்று நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில …

அய்யா வைகுண்ட சாமி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; “அய்யா வைகுண்டசாமியின் 193வது பிறந்த நாள் விழா 04.03.2025 செவ்வாய்கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் …

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் அமரன் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி மேலப்பாளையம் இம்தியாஸ் 42, தீவிரவாத தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள அலங்கார் சினிமாஸ் …

கார் கண்ணாடிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி கருப்பு நிற ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை நெல்லை மாநகரில் அமலுக்கு வந்தது. நெல்லை மாநகர பகுதிகளில் காவல்துறை தீவிர சோதனை செய்து விதிமுறை மீறிய கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

மத்திய மோட்டார் வாகன விதி எண் 100(2)-ன் படி பொதுமக்கள் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்களின் முன்புறம், பின்புறம் …

நெல்லை தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் முகமது மீரான். அதிமுக நெல்லை சிறுபான்மை பிரிவு நிர்வாகியாக உள்ள இவர், தண்ணீர் சுத்திகரிக்கும் கம்பெனியை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். அந்த வகையில், இவர் தாழையூத்து, நெல்லை டவுன், பாறையடி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்து வருகிறார். இவருக்கு 30 வயதான முகம்மது சர்ஜின் என்ற …

நெல்லையில் அதிமுக பிரமுகரின் மகன் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை, தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் முகமது மீரான். இவர் அதிமுக நெல்லை சிறுபான்மை பிரிவு நிர்வாகியாக உள்ளார். நெல்லை டவுன், பாறையடி உள்ளிட்ட 3 இடங்களில் தண்ணீர் விநியோகம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் …