fbpx

தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர். அதோடு தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரமும் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் நாள்தோறும் எங்காவது ஒரு மூலையில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வெடிகுண்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்த வண்ணம் தான் இருக்கின்றனர்.

இதனை தமிழக அரசு கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை. இது போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை …