நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600-ஐக் கடந்துள்ள நிலையில், சடலங்களைப் பாதுகாக்கவும் அடையாளம் காணவும் இடம் இன்றி நேபாள அரசு கடும் அவதிப்பட்டு வருகிறது. நேபாளம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனை பிரேதக் கிடங்குகளிலும், ஒட்டுமொத்தமாக சுமார் 350 சடலங்களை மட்டுமே வைப்பதற்கான வசதி உள்ளது. ஆனால் பலியானோர் எண்ணிக்கை 600-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால், சடலங்களை வைக்க இடமின்றி மருத்துவமனைகள் திணறி வருகின்றன. இன்னும் […]

