fbpx

ரூ.951 கோடியில் கட்டப்பட்டு வரும் திருச்சி விமானநிலைய புதிய முனைய பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனைத் திறந்து வைக்க பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார்.

தமிழகத்தில் சென்னையை அடுத்து திருச்சி விமான நிலையம் மிக முக்கியமானதாக விளங்குகிறது. எனினும் தற்போதுள்ள பயணிகள் முனையக் கட்டிடம் ஒரே நேரத்தில் 440 பயணிகளைக் கையாளும் வகையில் 11,777 …

உலகப்பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் டெக்சாஸின் ஆஸ்டின் நகருக்கு வெளியே தனது தனியார் விமான நிலையத்தை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. எலான் மஸ்க் தற்போது ஒரு புதிய தனியார் விமான நிலையத்திற்கான திட்டங்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.. எலான் மஸ்க்கின் புதிய விமான நிலையம் எப்போது வெளியாகும் …