ரூ.951 கோடியில் கட்டப்பட்டு வரும் திருச்சி விமானநிலைய புதிய முனைய பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனைத் திறந்து வைக்க பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார்.
தமிழகத்தில் சென்னையை அடுத்து திருச்சி விமான நிலையம் மிக முக்கியமானதாக விளங்குகிறது. எனினும் தற்போதுள்ள பயணிகள் முனையக் கட்டிடம் ஒரே நேரத்தில் 440 பயணிகளைக் கையாளும் வகையில் 11,777 …