தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்கும் பணியில் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அது மட்டும் இன்றி இந்த புதிய கல்விக் கொள்கையில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரலாம் என்ற கருத்து கேட்டு பணிகளையும் அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்பொழுது […]