பள்ளி அனுமதி பெற லஞ்சம் கொடுத்ததாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் பேசியிருந்தது அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் அளித்துள்ள புதிய விளக்கம் இந்த விவகாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுவது தவறான புரிதல் என்றும், அந்த விவகாரத்தில் தான் ஒரு சாட்சி மட்டுமே என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உரிய ஆவணங்கள் இருந்தபோதிலும் அனுமதி வழங்குவதில் […]

