பிரசவத்துக்குப் பிறகு பெண்களின் உடலில் மட்டுமின்றி, மனநிலையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது. ஆனால் சிலருக்கு இந்த மாற்றங்கள் தீவிரமான மனநலப் பிரச்சினைகளாக மாறக்கூடும். இதுபோன்ற சூழலில், “குழந்தை பிறந்ததால் ஏற்படும் வழக்கமான மன அழுத்தம்” என்று அலட்சியப்படுத்தாமல், அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனித்து உரிய மருத்துவ உதவியைப் பெறுவது அவசியம். 2023ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த லிண்ட்சே கிளான்சி வழக்கு, பிரசவத்துக்குப் பிந்தைய […]

