பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வரும் மே 1-ம் தேதி முதல் ஒரு புதிய விதியை நடைமுறைப்படுத்துகிறது.. அதன்படி வங்கிக்கணக்கில் போதுமான இருப்பு இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் ரூ. 10 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று PNB வங்கி அறிவித்துள்ளது.. பிஎன்பி வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெபிட் கார்டுகள் மற்றும் ப்ரீபெய்ட் கார்டுகளை வழங்குவதற்கும் பராமரிப்பதற்கும் வருடாந்திர கட்டணத்தை அதிகரிக்கவும், டெபிட் கார்டுகள் […]