fbpx

குழந்தைகளுக்கு அதிகரிக்கும் காய்ச்சல் காரணமாக புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சமீப நாட்களாக குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை …