fbpx

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்காவில் தாய் ஒருவர் செய்த கொடூர செயல் காண்போரின் நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது. தொட்டிலுக்கு பதிலாக, குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து தூங்க வைக்க முயற்சி செய்து, தனது ஒரு மாத குழந்தையை கொலை செய்திருக்கிறார். இப்போது அவர் பத்து முதல் 30 ஆண்டுகள் சிறை தண்டனை எதிர்கொள்ளவிருக்கிறார்.

அமெரிக்காவில் உள்ள …

பொதுவாக குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாதமாகும் வரை தாய்ப்பாலை தவிர வேறு எதுவும் தரக்கூடாது. பிறந்த குழந்தைகளின் உடல் உள்உறுப்புகள் ஆறு மாதம் வரை முழுமையாக வளர்ச்சி அடையாது. அப்படியிருக்க தாய்ப்பாலை தவிர வேறு ஏதாவது தரும்போது குழந்தைகளுக்கு ஜீரணம் ஆகாமல் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

இதனாலையே குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர வேறு …