மகாராஷ்டிரா கடற்கரையில் பாகிஸ்தானிலிருந்து சந்தேகத்திற்கிடமான படகு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளன. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ரேவ்தண்டா கடற்கரைக்கு அருகே சந்தேகத்திற்கிடமான படகு, கண்டறியப்பட்டதை அடுத்து, இன்று காவல்துறை மற்றும் கடலோர் பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் தேடுதல் மற்றும் விசாரணையை தீவிரப்படுத்தியதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். கோர்லாய் கடற்கரையிலிருந்து 2 கடல் மைல் தொலைவில் படகு காணப்பட்டதுஞாயிற்றுக்கிழமை இரவு, ரெவ்தண்டாவில் உள்ள கோர்லாய் கடற்கரையிலிருந்து இரண்டு […]
News
ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர் நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. Peak Hours எனப்படும் உச்ச நேரங்களில் ஓலா, உபர் உள்ளிட்ட நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான புதிய வழிகாட்டுதல்களை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஓலா, உபர் நிறுவனங்கள் பீக் ஹவர் நேரங்களில் அடிப்படை கட்டணத்தை விட 2 மடங்கு வரை வசூலிக்கலாம்.. […]
US President Donald Trump has announced that he will decide within the next two weeks whether the United States will launch a direct military attack on Iran.