நம் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்தையும் பார்த்துப்பார்த்து செய்ய வேண்டிய கட்டாய உலகில் வாழ்ந்து வருகிறோம். சாப்பிடும் அனைத்துப் பொருட்களையும், இதில் வைட்டமின்கள் உள்ளதா? தாதுக்கள் நிறைத்திருக்கிறதா? என ஆராயவேண்டி உள்ளது. இவை அனைத்துமே ஆரோக்கியத்தை பெறவும், நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும்தான் …எவ்வளவு காசு சம்பாதித்தாலும், ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ இல்லையா நண்பர்களே! அவ்வாறு நாம் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று தண்ணீர். ‘நீரின்றி அமையாது உலகு’. இத்தகைய நீர் […]
night
நம்மில் பலருக்கும், ஒரு நாள் முடிவடையும் விதம் அன்றாட வாழ்க்கையில் இப்படித்தான் இருக்கும்: இரவு 8 அல்லது 9 மணி அதற்கு பின் சாப்பிட்டுவிட்டு உடனடியாக தூங்கச் செல்வது. ஆனால், இருதயநோய் நிபுணரும் செயல்பாட்டு மருத்துவ நிபுணருமான டாக்டர் அலோக் சோப்ராவின் கூற்றுப்படி, படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்பே சாப்பிடுவது அவசியம், அதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. ‘தூங்குவதற்கு குறைந்தது 3 மணி […]
பலருக்கு இரவில் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது. இது மிகவும் பொதுவானது. இருப்பினும், சிறுநீர் கழிக்க மீண்டும் மீண்டும் எழுந்திருப்பது சாதாரணமானது அல்ல. மேலும், படுத்துக் கொள்ளும்போது சுவாசிப்பதில் சிரமம், எழுந்தவுடன் அதிக வியர்த்தல், இரவில் சரியாக தூங்காமல் இருப்பது ஆகியவை உடல்நலப் பிரச்சினையின் அறிகுறிகளாகும். இது உங்கள் இதயம், கல்லீரல் அல்லது சிறுநீரகங்களில் ஏதேனும் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இரவில் மட்டுமே தோன்றும் இந்த அறிகுறிகளை பெரும்பாலான […]
தூக்கம் மற்றும் விழித்திருக்கும் வழக்கம் சரியாக இருந்தால், நீண்ட காலத்திற்கு நோய்களைத் தவிர்க்கலாம். நமது உடலில் சர்க்காடியன் ரிதம் எனப்படும் இயற்கையான கடிகாரம் உள்ளது. இந்த கடிகாரம் உடலை விழித்தெழுந்து சூரிய ஒளியுடன் ஒத்திசைவாக தூங்கச் சொல்கிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, சூரியன் மறைந்தவுடன், தூக்கத்தை ஊக்குவிக்கும் ஹார்மோன் மெலடோனின் உடலில் செயல்படத் தொடங்குகிறது. இந்த இயற்கை சமிக்ஞை புறக்கணிக்கப்பட்டு, இரவு வெகுநேரம் வரை விழித்திருந்தால், இந்த சுழற்சி சீர்குலைந்து, தூக்கத்தின் […]
படுக்கை அறை சரியில்லாமல் இருந்தாலே நோய் பாதிப்பு ஏற்படும் பண இழப்பும் வருமாம். படுக்கையறையின் நடுவில் கதவை வைக்காமல், வடக்கு அல்லது கிழக்கு ஒட்டியே அமைக்க வேண்டும். இதனால் இயல்பான குழந்தைப்பேறு கிட்டும். அவர்கள் நல்ல மக்களாகவும் இருப்பார்கள். தென்மேற்கு அறையின் தென் மேற்கு மூலையில் ஜன்னல் இருந்தால் செல்வ இழப்பும், அதிகார பறிப்பும் நிகழும். சிலரது படுக்கை அறையே பலி பீடமாக உள்ளது என்று உறங்கவே அஞ்சுவார்கள். சிலரது […]