fbpx

சிறு குழந்தைகளுக்கான என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது தெரிந்ததே. நிதிப் பாதுகாப்பிற்காக தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் குழந்தைகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை இது தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், குழந்தைகள் பிறந்தது முதலே குழந்தையின் பொருளாதார ரீதியிலான எதிர்காலம் உறுதி செய்யப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்படி, ஒரு குழந்தை பிறக்கும் போதே அந்த …

சிறார்களுக்கான என்பிஎஸ் வத்சல்யா ஓய்வூதியத் திட்டம் குறித்து பார்க்கலாம்.

நீண்டகால நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் சிறு வயதிலேயே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாக என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் அமைந்துள்ளது. மத்திய நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தேசிய ஓய்வூதிய முறை வத்சல்யா (NPS Vatsalya) திட்டத்தை தொடங்கி …

சிறார்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார், இது என்பிஎஸ் வாத்சல்யா என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய முயற்சியானது பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்க அனுமதிக்கிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களால் அளிக்கப்படும் பங்களிப்புகள் குவிந்து, குழந்தைக்கு 18 வயது ஆனதும் வழக்கமான …