fbpx

நெல்லையருகே வீட்டிற்குள் புகுந்து ரத்தத்தை காட்டி நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தைச் சேர்ந்தவர் டேனியல் சேகர். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சகிலா அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் …

ஆதார் அட்டை இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். அரசின் திட்டங்களை பெறுவது தொடங்கி குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வரை அனைத்திற்குமே ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. எனினும் வெளிநாடுகளில் வசிக்கும் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியுமா இல்லையா என்பது பலரின் சந்தேகமாக உள்ளது.. ஆனால் செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட்டைக் …