ஒடிசா மாநிலம் சவுத்வார் என்ற பகுதியில் மன்ஹிசலந்தா என்ற கிராமம் இருக்கிறது. அங்கே உள்ளூர் நண்பர்கள் ஒன்று இணைந்து பிரண்ட்லி கிரிக்கெட் போட்டி ஒன்று விளையாடினார்கள். பொழுதுபோக்குக்காக விளையாடிய இந்த போட்டியில் லக்கி ரௌட் என்ற 22 வயது வாலிபர் நடுவராக செயல்பட்டார். போட்டி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த சூழ்நிலையில், ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் நடுவர் லக்கி பந்துவீச்சாளர் வீசியதாக சைகை காட்டி இருக்கிறார். அது நோ பால் இல்லை என்று […]