விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள ஒட்டனந்தல் காலனியில் புதுமனை தெருவில் பொக்லைன் எந்திர ஓட்டுநர் கவிதாஸ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் சென்ற 2019-ஆம் ஆண்டு ஆலங்குப்பம் ஊராட்சி பகுதியில் குடிநீர் குழாய் ஒன்று பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.  அன்றைய இரவு நேரத்தில் வேலையை முடித்துவிட்டு கவிதாஸ்  நடந்து சென்றுள்ளார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டில் தனியாக உறங்கி கொண்டிருந்த 70 வயது மூதாட்டியை கவிதாஸ் பாலியல் […]

மூதாட்டி ஒருவர் கொண்டு வந்த வெண்டைக்காய் மூட்டையால் மீண்டும் ஓ.சி. பேருந்து சர்ச்சை சம்பவம் வெடித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் விராலிமலைபட்டியில் லட்சமி என்ற மூதாட்டி ஒருவர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். அவர், தான் கொண்டு வந்த வெண்டைக்காய் மூட்டையுடன் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். டிக்கெட் கொடுக்க வந்த பரிசோதகர் சுப்பிரமணியன் மூட்டையை பார்த்துவிட்டு உங்களுக்குத்தான் இலவசம், மூட்டைக்கு இல்லை என கூறிவிட்டு ரூ.15 கட்டணமாக வசூலித்துள்ளார். அதைத் தொடர்ந்து […]

கோவை மாவட்டம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் மூதாட்டி ஒருவர் அங்கே வந்திருந்தார். மேலும் அவர் கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு செல்லாதது என தெரிவித்த சில பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் இதனை பற்றி மனு கொடுக்க நேரில் வந்திருக்கிறார். அவரிடம் மொத்தம் ரூ.15 ஆயிரம் […]