ஐந்து பச்சிளம் குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது, ஒரு தாயின் முதல் பொறுப்பு அவர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதுதான். ஆனால், காரை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், கணவரையும் ஐந்து குழந்தைகளையும் தவிக்கவிட்டு, போனில் அறிமுகமான 19 வயது இளைஞருடன் சென்ற சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறுதலாக வந்த ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் அந்த பழக்கம் நெருக்கமாகி, பின்னர் காதலாக […]

