fbpx

திருப்பத்தூர் அடுத்த குறும்பகேரி புதூர் பகுதியில் 5 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி சிறுமி வழக்கம் போல் தனது வீட்டின் அருகே விளையாடியுள்ளார். அப்போது அந்த வழியாக, அதே பகுதியை சேர்ந்த 65 வயதான ஆரோக்கியதாஸ் என்பவர் வந்துள்ளார். சிறுமி தனியாக …

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே உள்ளது. இது போன்ற பாலியல் குற்றங்கள் வயது வரம்பின்றி,1 வயது குழந்தை முதல் வயதான பாட்டி வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.

அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் நடந்துள்ள …

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவரது தந்தை உயரிழந்த நிலையில், இவர் தனது தாய் மற்றும் சகோதரரின் பராமரிப்பில் இருந்து வருகிறார். இவர் அருகில் உள்ள பள்ளி ஒன்றில், 10 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த ஜன.24 ஆம் தேதி அன்று தனது சித்தி …

திருவாரூர் மாவட்டத்தில் 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர், அருகில் உள்ள பலி ஒன்றில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி, மிகவும் சோர்வாக இருந்துள்ளார். மேலும், திடீரென சிறுமி வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் வகுப்பு ஆசிரியை சிறுமியை ஓய்வெடுக்க கூறியுள்ளார். …

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே எல்வனாசூர்கோட்டை என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில், 57 வயதான தண்டபாணி என்ற நபர் ஒருவர், டீக்கடை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியில் 5 ஆம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மனம் உடைந்த சிறுமி, தனக்கு நடந்த …

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே 4 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் தாயார் சாலையோரம் தள்ளு வண்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவரது கடைக்கு 62 வயதான சண்முகம் என்ற முதியவர் ஒருவர், உதவி செய்வதாக கூறி கடந்த சில நாட்களாக கடைக்கு வந்துள்ளார். இந்நிலையில், சிறுமியின் …

சமீப காலமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இளம்பெண்கள், மூதாட்டிகள், குழந்தைகள் என அனைத்து வயதினரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். பெண் குழந்தைகள் மட்டும் அல்ல, பள்ளிக்கு செல்லும் ஆண் பிள்ளைகளுக்கும் பாலியல் தொல்லை நடக்கும் செய்திகளை நாம் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம். இதனால் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளி, …

சென்னை மாவட்டம், வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 78 வயதான பொன்னையா என்பவர் வசித்து வருகிறார். கரூரில் உள்ள அரசு மாணவர் விடுதியில் காப்பாளராக வேலை செய்து வந்த இவர், தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார். பொன்னையாவின் மனைவியும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், பொன்னையா மட்டும் தனியாக …

சென்னை, அம்பத்தூர், வில்லிவாக்கத்தில் உள்ள நேரு நகர் பகுதியில், 60 வயதான சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு 9 வயதான சிறுமி ஒருவர், தனது வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தார். சிறுமியுடன் யாரும் இல்லாமல், அவர் தனியாக விளையாடுவதை சிதம்பரம் கவனித்துள்ளார். இதையடுத்து, அவர் …

உத்தர பிரேதேச மாநிலம், ஔரையா மாவட்டத்தின் பிந்துவா கொட்வாளி பகுதியில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். சிறுமியின் தாய் மற்றும் தந்தைக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதையடுத்து, சிறுமி தனது தந்தை, தாத்தா மற்றும் மாமா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் இருந்த ஆண்கள் மூன்று பேரும் சிறுமியை …