வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வரும் நிலையில், பெங்களூருவில் வீட்டு உரிமையாளரே 20 வயது கல்லூரி மாணவியிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் 60 வயது வீட்டு உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு சாந்திநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 20 வயது மாணவி […]

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பெற்றோர் மட்டுமின்றி சமூகத்தின் ஒவ்வொருவருக்கும் முக்கியப் பங்கு உள்ளது. இந்த நிலையில், மயிலாப்பூரில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு, 9 வயது சிறுமி தனது தாயுடன் மயிலாப்பூரில் உள்ள தாத்தா வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது வீட்டின் வெளியே சிறுமி விளையாடிக் […]