திருச்சி மாவட்டத்தில் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவருக்கு சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை அடுத்துள்ள காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகள் தற்போது எட்டாம் வகுப்பு ஆறாம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டு […]

கேரள மாநிலத்தில், உயிரிழந்து ஏழு நாட்களே ஆன நிலையில், அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் வந்ததால், உறவினர்கள் முதல், காவல் துறையினர் வரையில் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அதாவது, கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே இருக்கின்ற ஆலுவா என்ற பகுதியைச் சேர்ந்த ஆண்டனி (68) என்பவர் மரம் வெட்டும் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர் திருமணம் ஆகாதவர் என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக, உறவினர்களை விட்டு இவர் ஒதுங்கி […]

ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த காதல் மன்னன் டாக்டர் என்று கூறி பல பெண்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக அந்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகிறது காவல்துறை. ஒடிசா மாநிலத்தைச் சார்ந்தவர் ரமேஷ் சுவைன் என்ற பீப்பு பிரகாஷ். 60 வயதான இந்த நபர் தன்னை ஒரு மருத்துவர் எனக்கூறி இதுவரை 18 […]

தென்கொரியா நாட்டைச் சார்ந்த முதியவர் ஒருவர் ஆயிரம் தெரு நாய்களை கொன்று குவித்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தென்கொரியா நாட்டின் ஜியோங்கி மாகாணத்தில் தான் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அந்த மாகாணத்தில் உள்ள யாங்பியோங்கி நகரில் உள்ளுறை சார்ந்த ஒரு நபர் தான் வளர்த்த நாயை காணவில்லை என ஒரு பகுதியில் தேடிக் கொண்டிருந்தபோது அப்பகுதி முழுவதும் இறந்த நாய்களின் சிதைந்த உடல்கள் […]

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் குருத் கிராமத்தைச் சார்ந்த பெண் ஒருவர் அந்த கிராமத்தில் இருக்கும் 60 வயது முதியவரிடம் ஐயாயிரம் ரூபாய் கடனாக வாங்கியிருக்கிறார். குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறித்த நேரத்தில் அவரால் கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனை காரணமாக வைத்து கடனை திரும்ப கேட்க […]

பெங்களூரு மாநில பகுதியில் கார் மீது இடித்த ஸ்கூட்டரில் வந்தவரை தட்டிக் கேட்ட நிலையில், 71 வயது முதியவரை ஸ்கூட்டரில் இழுத்துச் சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறாக அவர் இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான் அதிர்ச்சி விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது. வீடியோவில், ஸ்கூட்டரின்  பின்பக்கத்தில் 71 வயது நிறைந்த முதியவரை இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் இழுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.  இதனை குறித்து காவல்துறையினர் […]

விக்கிரவாண்டியை அடுத்துள்ள லட்சுமிபுரம் தனியார் கல்லூரி பகுதியில் ஒரத்தூர் கிருஷ்ணகுமார் என்பவரது நிலத்தில் 59 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது.  இதனை தொடர்ந்து அங்குள்ள மக்கள் இதனை குறித்து விக்கிரவாண்டி போலீஸாருக்கு நேற்று காலை தகவல் அளித்துள்ளனர்.  தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் விநாயக்முருகன் எனபவர் சம்பவ இடத்திற்கு சென்று தலை மற்றும் உடலில் காயங்களுடன் கிடந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினார். அதில், இறந்தவர் விழுப்புரம் வி மருதூர், […]

யாழ்ப்பாணம், மானிப்பாய் போலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 72 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதே பகுதியில் உள்ள பொதுக்கடை ஒன்றிற்கு பொருட்கள் வாங்குவதற்காக குறித்த சிறுமியானவல் யாருடன் துணையும் இன்றி தனியாக வந்துள்ளார். தனியாக வந்த சிறுமியை கடையில் இருக்கும் 72 வயது முதியவர் ஒருவர், யாரும் இல்லாத நேரத்தில் கடைக்குள் சிறுமியை உள்ளே தள்ளி பாலியல் […]

அரியலூர் மாவட்ட பகுதியில் உடையார்பாளையம் அருகே அமைந்துள்ள விக்ரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாண் கருணாநிதி (54)என்பவர் . இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை கடந்த ஜூலை மாதத்தில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விக்ரமங்கலம் போலீசார் கருணாநிதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர் ராஜா […]

ஜார்க்கண்ட் மாநில பகுதியில் உள்ள பெண் ஒருவர் அதே பகுதியில் அமைந்துள்ள வங்கிக்கு கடன் வாங்க சென்ற நிலையில், வங்கி அதிகாரிகள் அவர்களுக்கு கடன் வழங்கவில்லை.  இந்த நிலையில் பணம் கேட்டு வந்த பெண்ணை சந்தித்த சஞ்சய் பெஸ்ரா (50) என்பவர் கடன் தந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை.  இதனை தொடர்ந்து அவர் கடன் வாங்கிய பெண்ணின் வீட்டிற்கு சென்று தனது பணத்தை […]