fbpx

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 75 வயதான சுப்புத்தாய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலி வேலை செய்து வரும் மூதாட்டிக்கு, 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், இருவரும் தங்களின் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று மூதாட்டி அருகில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அப்போது கடையின் …

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள பெத்தநந்திபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வயதான ரமணா. ஆரம்ப சுகாதார மையம் அருகே உள்ள குடிசை வீட்டில் இவர் வசித்து வருகிறார். வழக்கமாக இவர், தினமும் அதிகாலை 4 மணிக்கு அளவில், அருகில் உள்ள சாய்பாபா கோவிலை சுத்தம் செய்வது உண்டு. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் …

மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டம், ரெத்யகேடா கிராமத்தில், 77 வயதான கமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி மாந்த்ரீகம் செய்ததாக, அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆம், ரெத்யகேடா கிராமத்தில் சைபு சதுர் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது மனைவி, மூதாட்டி கமலா ஒரு சூனியக்காரி என்று …

பென்சில்வேனியா நாட்டை சேர்ந்தவர் 64 வயதான ரோஸெல் ஸ்டீவர்ட் என்ற மூதாட்டி. இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே 12 மற்றும் 13 வயது சிறுவர்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், சம்பவத்தன்று அந்த சிறுவர்கள் வீட்டின் முன்பு இருந்த பணியை சுத்தம் செய்துள்ளனர். அதனை பார்த்த மூதாட்டி, தனது வீட்டில் …

மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்துள்ள, திருவேடகம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சோனை என்ற வாலிபர். மது போதைக்கு அடிமையான இவர், தினமும் குடித்து விட்டு ரகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று சோனைக்கு மது வாங்கப் பணம் இல்லாமல் இருந்துள்ளது. ஆனால் அவரால் மது அருந்தாமல் இருக்க முடியவில்லை. இதனால், மது வாங்க பணத்திற்கு என்ன …

அமெரிக்காவில், 60 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்த பெண் அனுப்பிய அஞ்சலட்டையை பெற்றதால், தனது கணவரை, 71 வயது மனைவி கொல்வதற்கு முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் அவரை கைது செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாகாணத்தில் 71 வயதுடைய பெர்தா யால்டர் தனது கணவனுடன் வசித்து வருகிறார். அவர்கள் இருவருக்கும் திருமணமாகி 52 …

மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் 70 வயது மூதாட்டி உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக அவரது பேரனை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் ஜவஹர் தாலுகாவை சேர்ந்த உம்பர்வாடி கிராமத்தில் தரம்வீர் வசி என்ற 23 …