fbpx

2036 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து உலக தடகள அமைப்பின் தலைவரும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினருமான லார்ட் செபாஸ்டியன் கோ-வை சந்தித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உலக தடகள …

Neeraj Chopra: பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டி இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்றில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா 89.34 மீ. எறிந்து பைனலுக்கு முன்னேறினார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தாய்நாட்டிற்கு …

Olympic Medals: பாரிஸ் ஒலிம்பிக்கில் 12ம் நாளான நேற்று ஒரே நாளில் 8 பதக்கங்களை குவித்த அமெரிக்கா 94 பதக்கங்களுடன் சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. பதக்க வேட்டையில் அமெரிக்க, சீனா, ஆஸ்திரேலியா அணிகள் ஒவ்வொருநாளும் கடுமையாக ஈடுபட்டு வருகின்றன. இன்று 13ம் நாள் போட்டிகள் …

Neeraj Chopra: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை மட்டுமே பெற்றுள்ள நிலையில் இன்றைய ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகட் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், 100 கிராம் எடை அதிகரித்ததாக கூறி …

விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்களை ஊக்கப்படுத்த பல்வேறு திட்டங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசு நிதியுதவி அளித்து வருகிறது.

இது குறித்து பதிலளித்த மத்திய இளைஞர் நலன், விளையாட்டுக்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், கேலோ இந்தியா மையங்கள், விளையாட்டு கல்விக் கழகங்கள் ஆகியவை அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு …

Olympic: 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் உலகம் முழுவதிலுமிருந்து 10,500 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளில், ஒவ்வொரு வீரரும் தன் நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். பதக்கங்களை வெல்வதற்கும் பழைய சாதனைகளை முறியடிப்பதற்கும் ஒவ்வொரு வீரரும் கடுமையாக உழைத்து சிறப்பாக செயல்பட முயற்சிக்கின்றனர். இதுவரை எந்த வீரரும் முறியடிக்க முடியாத ஒலிம்பிக்கில் …

ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதாக எழுந்த புகாரில் சீமா பிஸ்லாவுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் வீராங்கனை மற்றும் 2021 ஆசிய சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா, ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் 30 வயதான சீமாவுக்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை விதித்து …