இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு வந்து தமிழ் புத்தாண்டை கொண்டாடுவதற்காக இன்று தமிழக முழுவதும் 1000 அரசு பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி விடுமுறை என்று தொடர் விடுமுறை வந்துள்ளது. இதனால் பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர் சென்னையில் உள்ள […]

தீபாவளி பண்டிகையையொட்டி கோவை மாவட்டத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகர காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பானையில், “கோவை மாநகரில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் அண்டைய மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகளவில் பயணிகள் தனியார் பேருந்துகள் மூலமாக […]

ஆம்னி பேருந்துகளில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் எவ்வளவு என்பதை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகைகள், தொடர் விடுமுறை நாட்களில் வெளியூர்களில் தங்கி இருப்போர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.. இதனால் வழக்கத்தை விட இந்த நாட்களில் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதும். இந்த நேரங்களில் ஆம்னி பேருந்துகளில் 2 மடங்கு அல்லது 3 மடங்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.. அந்த […]