தனியாக பயணம் செய்யும் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. கனமழைக்கு மத்தியில் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆம்னி பேருந்தில் லிஃப்ட் கேட்ட 16 வயது சிறுமியை, அதில் இருந்த இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் மைன்புரி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த 16 வயது சிறுமி, […]