fbpx

உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. மாறி வரும் வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கங்களே இதற்கு காரணம். எனவே உடல் எடையை குறைக்க பலரும் கடுமையான டயட் முறைகளை பின்பற்றி வருகின்றனர். இந்த டயட் சில நேரங்களில் ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் தற்போது கேரளாவில் 18 வயது …

ஆதார் அட்டை என்பது தனியார் மற்றும் அரசு தொடர்பான பல பணிகளுக்காக ஆடையாள சான்றாக பயன்படுத்தப்படும் ஒரு ஆவணமாகும். இந்திய குடிமக்களுக்கான அடையாளமாக ஆதார் அட்டை (Aadhaar Card) அறியப்படுகிறது. பள்ளியில் சேர்க்கை பெறுவதோ, வங்கிக் கணக்கு தொடங்குவதோ அல்லது அரசுத் திட்டத்தில் பயன்பெறுவதோ அல்லது பிற வசதிகளைப் பெறுவதோ என நாம் அன்றாட வாழ்க்கையில் …

2025 ஜனவரி 1-ம் தேதி முதல் இணையவழி மூலம் பணம் செலுத்தும் நபர்களுக்கு மட்டுமே ஆவின் பால், பால் உபபொருட்கள் வழங்கப்படும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரும் 2025 ஜனவரி 1ம் தேதி முதல் பால் முகவர்களும், பொதுமக்களும் ஆவினில் ரொக்க பணபரிவர்த்தனை செய்து பால், பால் பொருட்களை வாங்கிட அனுமதியில்லை எனவும், இணையவழி …

பட்டா நில உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய ஆவணம் உள்ளது. வருவாய் துறை சார்பாக இந்த ஆவணம் வழங்கப்பட்டு வருகிறது. சர்வே எண், நில உரிமையாளரின் பெயர், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் பட்டாவில் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் ஆன்லைனிலே பட்டா மாற்றம் செய்வது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் …

Neet: இளநிலை, ‘நீட்’ நுழைவுத் தேர்வை ‘ஆன்லைன்’ தேர்வாக நடத்துவதா என்பது குறித்து கல்வி அமைச்சகமும், சுகாதாரத்துறையும் ஆலோசித்து வருவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிகப் பெரிய நுழைவுத்தேர்வாக கருதப்படும் இளநிலை நீட் தேர்வை, நடப்பாண்டில் 24 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வு, பேனா – பேப்பர் முறையில் …

ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவது கடினமான வேலையே இல்லை. ஆன்லைனில் மிக எளிதாகவே முகவரியை அப்டேட் செய்யலாம்..

இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். எந்தவொரு அரசாங்கத் திட்டத்திற்கும் தகுதிக்கான சான்றாக ஆதார் கார்டு உள்ளது. இந்த ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்கள் …

UPI மூலம் கடந்த அக்டோபரில், இதுவரை இல்லாத அளவிற்கு ₹23.5 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் UPI அடிப்படையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மக்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் ரூ.23.5 லட்சம் கோடி மதிப்பிலான 16.58 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. இது ஏப்ரல் 2016இல் …

இந்த ஆண்டில் இதுவரை ரூ.2,160 கோடி அளவுக்கு இணையவழி மோசடிகள் நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் இது போன்ற குற்றங்களில் சிக்கி பொருள் இழப்புகளைச் சந்திக்காமல் இருக்க விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் மகாராஷ்டிர மாநில காவல்துறையின் இணையவழிக் குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரி விரிஜேஷ் கூறியுள்ளார்.

இணையவழிக் குற்றங்களைத் தடுப்பது குறித்த காணொலிக் கருத்தரங்கம் சென்னை …

சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் எவ்வாறு பயன் பெறுவது என்பதை பார்க்கலாம்.

நாட்டில் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் என்னும் மத்திய அரசின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சார அலகுகளை அமைப்பவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். சூரிய …

ஐஐடி மெட்ராஸ், கட்டுமானத் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பற்றிய ஆன்லைன் படிப்பைத் தொடங்கியுள்ளது.

தனித்துவமான இப்பாடத் திட்டத்தின் வாயிலாக இரு முக்கிய பகுதிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.நவீன மற்றும் நீடித்த கட்டுமானத் தொழில்நுட்பங்களில் ஈடுபடுவோருக்கு பயிற்றுவிப்பது தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிக்கு அவசியமாகிறது. விண்ணப்பிக்க இன்றே தேதி கடைசி நாளாகும்.

வடிவமைப்பு மற்றும் கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் வல்லுநர்கள் மட்டுமின்றி, …