பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில்; அனைத்து விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான அனுமதி விண்ணப்பங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே சமர்ப்பிப்பதற்கான நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல், தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்தல், ஆன்லைனில் கட்டணம் செலுத்தல், விண்ணப்ப நிலையை […]
online
தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.. ஆன்லைன் சூதாட்டத்தால் பல்வேறு குடும்பங்கள் அழிந்து வருகின்றன. ஆன்லைன் ரம்மியினால் இலட்சக்கணக்கான பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலும் கடந்த அதிமுக ஆட்சியில் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அரசு தடை விதித்தது. ஆனால் திமுக […]
அரசின் புதிய ஆணைப்படி ஜாதி சான்றிதழை புகைப்படத்துடன் கூடிய சான்றிதழாக ஏப்ரல் 16-ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும்’ என தகவல் வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது.இது முற்றிலும் தவறான தகவல் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தமிழக அரசின் சின்னத்துடன் வாட்ஸ் ஆப்பில் அரசின் புதிய ஆணைப்படி, பழைய மற்றும் புகைப்படம் இல்லாமல் இருக்கும் ஜாதி சான்றிதழை புகைப்படத்துடன் கூடிய […]
தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சொந்த அண்ணனே தம்பியை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் சிலா நத்தம் பகுதியைச் சார்ந்தவர் நல்லதம்பி லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்த இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையானவர். அந்த விளையாட்டின் மூலம் பல லட்ச ரூபாயை இழந்திருக்கிறார். தனது அண்ணனான முத்துராஜ் என்பவரிடம் போய் காரணங்களை கூறி மூன்று லட்ச ரூபாய் வரை பணம் […]
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஆன்லைன் சூதாட்டத்தால் பல்வேறு குடும்பங்கள் அழிந்து வருகின்றன. ஆன்லைன் ரம்மியினால் இலட்சக்கணக்கான பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலும் கடந்த அதிமுக ஆட்சியில் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அரசு தடை விதித்தது. ஆனால் […]
கோயமுத்தூர் மாவட்டத்தின் வெள்ளலூர் கருப்பராயன் கோவில் வீதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் நாகலட்சுமி. இந்த தம்பதிக்கு 25 வயதில் மதன்குமார் என்ற மகன் இருந்திருக்கிறார். ரம்மி விளையாட்டின் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் ஆன்லைன் மூலமாக அடிக்கடி தம்பி விளையாட்டில் மும்முறமாக ஈடுபட்டிருக்கிறார். இதன் காரணமாக இவரது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு கண்பார்வையும் அங்க ஆரம்பித்திருக்கிறது. மேலும் இந்த விளையாட்டின் காரணமாக […]
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பெண் மருத்துவரை ஏமாற்றி 88000 ரூபாய் பரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சார்ந்த மருத்துவர் நாஜிஸ் அசாம். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி தன்னுடைய பெயர் சதீஷ்குமார் மற்றும் தான் இந்திய எல்லையோர காவல் படையில் அதிகாரியாக இருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் 25 எல்லையோர காவல் படை வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். […]
ஆன்லைன் மூலம் பரிசோதனை செய்த பெண் டாக்டருக்கு நிர்வாணம் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்த நபரை கேரள போலீசார் கைது செய்து இருக்கின்றனர். கேரளா அரசின் சுகாதாரத் துறை சார்பாக இ-சஞ்சீவினி என்ற என்ற திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநிலம் எங்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு மருத்துவர்கள் காணொளி மூலமாக சிகிச்சை அளிக்கும் திட்டமாகும். இந்தத் திட்டமானது அங்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டமானது […]
உங்கள் ஆதாரில் புதிய மொபைல் நம்பரை எப்படி இணைப்பது என்பதை பார்க்கலாம். உங்கள் ஆதார் அட்டையுடன் உங்கள் மொபைல் எண்ணை இணைப்பது என்பது கட்டாயம். அதை நீங்கள் ஆன்லைனிலோ அல்லது நேரிலோ எளிதில் செய்து விடலாம். உங்கள் ஆதார் அட்டையுடன் உங்கள் மொபைல் எண்ணை இணைத்தால், பல்வேறு அரசு சேவைகளை அணுகுவது மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் புதுப்பிப்புகள் மற்றும் அறிவிப்புகளைப் பெறுவது எளிதாக இருக்கும். உங்கள் புதிய […]
உலக அளவில் பல்வேறு நாடுகளில் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு வளர்ச்சி கண்டுள்ளது அந்தவகையில் இந்தியாவும் தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்துள்ளன, வங்கி முதல் ஷாப்பிங் வரை அனைத்தும் ஆன்லைனில் நடக்கிறது. ஒருவரின் வங்கி கணக்கில் பணம் அனுப்ப நீங்கள் இனி வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை, அதை வீட்டிலேயே செய்யலாம். இருப்பினும், சில நேரங்களில் அது ஏதேனும் தவறு அல்லது […]