மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தீவிரமான போர்ச் சூழலால் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக, இந்தியாவிலும் சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றிற்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. ஆனால், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இத்தகைய அச்சங்களைப் போக்கி, நாட்டின் எரிபொருள் விநியோகம் முற்றிலும் சீராக உள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாவின் எந்தப் பகுதியிலும் எல்பிஜி (LPG) சிலிண்டர்கள், பெட்ரோல் மற்றும் […]