fbpx

Online shopping: நாட்டில் ஆன்லைன் ஷாப்பிங் வேகமாக வளர்ந்துள்ளது. மக்கள் இப்போது வீட்டில் அமர்ந்தபடியே தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆர்டர் செய்கிறார்கள். ஆன்லைன் ஷாப்பிங்கில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் பெரிய நிறுவனங்கள். ஆனால் இப்போது ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்கள் உடனடி வங்கி தள்ளுபடி (IBD) பெற்றால் கூடுதலாக ரூ.49 செயலாக்கக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

வங்கி …

நீண்ட காலமாக தடைசெய்யப்பட்ட ஆன்லைன் ஷாப்பிங் செயலிகளில் ஒன்று, ரிலையன்ஸ் ரீடெய்லின் உதவியுடன் இந்தியாவில் மீண்டும் வந்துள்ளது, மேலும் இது இந்திய மின் வணிக நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை அளிக்க உள்ளது.

ஷீன் ஒரு காலத்தில் இந்தியாவின் மிகவும் பிரபலமான ஃபேஷன் செயலிகளில் ஒன்றாக இருந்தது. இருப்பினும், 2020 ஆம் ஆண்டில், கால்வான் பள்ளத்தாக்கு சர்ச்சையைத் …

தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, கொரோனாவின் வருகைக்கு பிறகு ஆன்லைன் ஷாப்பிங் மீதான மோகம் அதிகரித்துள்ளது. இப்படி ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது அனைவரும் பணம் செலுத்தி விட்டு பின்னர் பொருளை பெறுவதில்லை. பலரும் கேஷ் ஆன் டெலிவரி (COD) என்ற ஆப்சனையும் விரும்புகின்றனர். இந்த கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனை …

வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்குவது வழக்கம். வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதற்காக ஆன்லைன் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அள்ளிக் கொடுக்கும். இதனால், ஷாப்பிங் செய்பவர்கள் கண்மூடித்தனமாக இதில் இறங்கி விடக்கூடாது. இதிலும் ஏராளமான ஆபத்துக்கள் உள்ளது. நிறைய பேர் தங்களுடைய பணத்தை இழந்துள்ளார்கள். ஏனெனில், இன்றைய காலக்கட்டத்தில் பலவிதமான வழிகளில் மோசடிகள் அரங்கேறி …

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்றால், முன்பெல்லாம் ஒரு பெரிய லிஸ்ட் தயார் செய்து, பின்னர் கடைகளுக்குச் சென்று வாங்க வேண்டும். அதில் ஏதாவது ஒரு பொருளை குறிப்பிட மறந்துவிட்டால், மீண்டும் கடைக்கு அலைய வேண்டும். அதன்பிறகு ஷாப்பிங் மால்களின் வருகையால் கடைகளுக்கு ஒவ்வொரு முறையும் அலைய வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. ஒரே …

பிளிப்கார்டில் ’கேஷ் ஆன் டெலிவரி’ ஆப்ஷன் தேர்வு செய்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது.

தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பல பொருட்களை ஒப்பிட்டு பார்த்து வாங்க செளகரியமாக போய்விட்டது என்றே கூறலாம். குறிப்பாக, கொரோனாவின் வருகைக்கு பிறகு ஆன்லைன் ஷாப்பிங் மீதான மோகம் அதிகரித்துள்ளது. ஆரம்ப காலகட்டங்களில் நகர்ப்புற …