நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதையில் வாகனத்தின் முன்பு கண்ணிமைக்கும் சமயத்தில் திடீரென்று பாய்ந்த புலியால் வாகன ஓட்டுகள் அச்சமடைந்தனர். சாலையை கடந்து சென்ற புலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு, நாள் அதிகரித்து காணப்படுகின்றது. இத்தகைய நிலையில் தான் உதக மண்டலம் அருகே உள்ள கல்லட்டி சாலை வனப்பகுதி வழியாக செல்லும் மலை பாதையில் 36வது கொண்டை ஊசி வளைவு […]

மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டியில் இன்னும் சில தினங்களில் கோடைக்கால ஸீசன் தொடங்குவதை முன்னிட்டு அதன் முக்கிய சுற்றுலா மையங்களுக்கு சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் அமைந்துள்ள கோடை வாசஸ்தலமான ஊட்டி இந்த வெயில் காலத்தில் இதமாகயிருக்கும் ஒரு இடம். இங்கு சீசன் ஆரம்பம் ஆவதையொட்டி ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிய இருக்கிறார்கள். சுற்றுலா பயணிகளுக்கு […]

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அருகே தேவர் சோலை பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாபுலான் ஓரான் (வயது 30) மற்றும் ராணா ஓரான் (வயது 30) இருவரும் அங்கிருக்கும் ஊட்டி தேயிலை எஸ்டேட் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து இரண்டாவது வகுப்பு படிக்கின்ற ஏழு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அந்த சிறுமியை, ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு தூக்கிச் சென்று […]

ஊட்டி பகுதியின் அருகே இருக்கும் இத்தலார் கிராமத்தில் அர்ஜுணன் என்பவர் தனது மகன் அபிமன்யுடன் 26, வசித்து வருகிறார். மகன் அதே பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அந்த கிராமத்தின் அருகே உள்ள எமரால்டு என்ற அணைக்கு சென்று குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து ஊட்டி சேர்ந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பிரேமானந்தன் […]