நீலகிரி மாவட்டத்தில் பெற்ற தந்தையால் 12 வயது சிறுமி கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தாய் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் 12 வயது சிறுமி ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு உள்ளார். மேலும் அவருக்கு […]

ஊட்டியில் தகாத உறவிற்கு இடையூறாக இருந்த மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பான தீர்ப்பை நீதிமன்றம் வெளியிட்டு இருக்கிறது. ஊட்டியில் வசித்து வருபவர் ராஜலட்சுமி. இவரது கணவர் இறந்த நிலையில் தனது 14 வயது மகளுடன் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் தனிமையில் இருந்த அவருக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. இந்நிலையில் […]

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதி கிராமங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் நாவல் பழ மரங்கள் உள்ளன. கரடிகளுக்கு மிகவும் பிடித்த நாவல்பழம் தற்போது இங்கு காய்க்க துவங்கியுள்ளது. இதன் காரணமாக கரடிகள் நாவல் பழங்களை தேடி தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு அருகே உலவுகின்றன. குறிப்பாக கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பெரிய கரடிகள் ஒரே நேரத்தில் நுழைந்து அங்குள்ள நாவல் பழ மரங்களிலிருந்து கீழே விழுந்துள்ள பழங்களை சாப்பிட்டுச் […]

நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதையில் வாகனத்தின் முன்பு கண்ணிமைக்கும் சமயத்தில் திடீரென்று பாய்ந்த புலியால் வாகன ஓட்டுகள் அச்சமடைந்தனர். சாலையை கடந்து சென்ற புலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு, நாள் அதிகரித்து காணப்படுகின்றது. இத்தகைய நிலையில் தான் உதக மண்டலம் அருகே உள்ள கல்லட்டி சாலை வனப்பகுதி வழியாக செல்லும் மலை பாதையில் 36வது கொண்டை ஊசி வளைவு […]

மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டியில் இன்னும் சில தினங்களில் கோடைக்கால ஸீசன் தொடங்குவதை முன்னிட்டு அதன் முக்கிய சுற்றுலா மையங்களுக்கு சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் அமைந்துள்ள கோடை வாசஸ்தலமான ஊட்டி இந்த வெயில் காலத்தில் இதமாகயிருக்கும் ஒரு இடம். இங்கு சீசன் ஆரம்பம் ஆவதையொட்டி ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிய இருக்கிறார்கள். சுற்றுலா பயணிகளுக்கு […]

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அருகே தேவர் சோலை பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாபுலான் ஓரான் (வயது 30) மற்றும் ராணா ஓரான் (வயது 30) இருவரும் அங்கிருக்கும் ஊட்டி தேயிலை எஸ்டேட் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து இரண்டாவது வகுப்பு படிக்கின்ற ஏழு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அந்த சிறுமியை, ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு தூக்கிச் சென்று […]

ஊட்டி பகுதியின் அருகே இருக்கும் இத்தலார் கிராமத்தில் அர்ஜுணன் என்பவர் தனது மகன் அபிமன்யுடன் 26, வசித்து வருகிறார். மகன் அதே பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அந்த கிராமத்தின் அருகே உள்ள எமரால்டு என்ற அணைக்கு சென்று குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து ஊட்டி சேர்ந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பிரேமானந்தன் […]