பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பயங்கவாத முகாம்களை குறிவைத்து ’ஆப்ரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையை இந்தியா ராணுவம் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த 9 முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும், 80-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால், இருநாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தான், இந்தியாவில் உள்ள அனைத்து ஓடிடி நிறுவனங்களுக்கும் மத்திய …