உச்ச நீதிமன்றம் வழங்கிய சட்ட விளக்கங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதை மும்பை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஒரு மனுவின் வழக்கு தலைப்பில், “பத்மஸ்ரீ”, “பாரத ரத்னா” போன்ற குடிமக்கள் விருதுகள் பெயரின் முன் (prefix) அல்லது பின் (suffix) பட்டமாக பயன்படுத்தப்படுவது தவறு என்றும், அவை எந்த விதத்திலும் பெயரின் ஒரு பகுதியாக எழுதக் கூடாது என்றும் நீதிபதி சோமசேகர் சுந்தரேசன் கூறினார். 2004-ஆம் ஆண்டு மருத்துவத் துறையில் சேவைக்காக […]
padma shri
ZOHO’s chat app gets a sudden welcome.. Sridhar Vembu, who revolutionized South Tamil Nadu..!! Who is this..?

