The global terror watchdog FATF has condemned the Pahalgam attack in Jammu and Kashmir on April 22, which killed 26 tourists.
pahalgam attack
உலகையே திரும்பி பார்க்கவைத்த இந்தியாவின் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ லோகோவை வடிவமைத்தவர்கள் குறித்த விவரங்கள் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதில் 25 சுற்றுலாப் பயணிகளும் ஒரு உள்ளூர் வழிகாட்டியும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7 ஆம் தேதி ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் […]