நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடந்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக ஒழித்துக் கட்டுவோம்.. பயங்கரவாதிகளே யோசிக்காத அளவுக்கு தண்டனை வழங்கப்படும்.. பயங்கரவாததை ஒழிப்பது என்பது நாங்கள் தேசத்திற்கு அளித்த வாக்குறுதி.. அந்த வாக்குறுதி ஆபரேஷன் சிந்தூர் மூலம் நிறைவேற்றப்பட்டது..” என்று தெரிவித்தார். சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் பக்கத்தைப் பார்க்க முடியாதவர்களுக்கு ஒரு […]

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் தேதி மாற்றப்பட்டுள்ளது. மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு புதன்கிழமை (ஜூலை 2, 2025) கூறுகையில், தற்போது மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும். முன்னதாக ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை இது முன்மொழியப்பட்டது. புதிய தேதிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார் . ஆகஸ்ட் 15 ஆம் […]