நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடந்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக ஒழித்துக் கட்டுவோம்.. பயங்கரவாதிகளே யோசிக்காத அளவுக்கு தண்டனை வழங்கப்படும்.. பயங்கரவாததை ஒழிப்பது என்பது நாங்கள் தேசத்திற்கு அளித்த வாக்குறுதி.. அந்த வாக்குறுதி ஆபரேஷன் சிந்தூர் மூலம் நிறைவேற்றப்பட்டது..” என்று தெரிவித்தார். சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் பக்கத்தைப் பார்க்க முடியாதவர்களுக்கு ஒரு […]
pahalgam attack
கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து 72 மணி நேரத்திற்குள், இந்தியா அமெரிக்காவிடம் உறுதியான ஆதாரங்களை ஒப்படைத்தது, இது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF), அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு வழிவகுத்தது. நியூஸ்18 அறிக்கையின்படி, இந்தியா அமெரிக்காவிடம் ஒப்படைத்த உளவுத்துறை மற்றும் தொழில்நுட்பத் தரவுகள் அமெரிக்க வெளியுறவுத்துறையின் உயர் தரங்களை பூர்த்தி செய்தன. […]
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் தேதி மாற்றப்பட்டுள்ளது. மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு புதன்கிழமை (ஜூலை 2, 2025) கூறுகையில், தற்போது மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும். முன்னதாக ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை இது முன்மொழியப்பட்டது. புதிய தேதிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார் . ஆகஸ்ட் 15 ஆம் […]
The global terror watchdog FATF has condemned the Pahalgam attack in Jammu and Kashmir on April 22, which killed 26 tourists.
உலகையே திரும்பி பார்க்கவைத்த இந்தியாவின் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ லோகோவை வடிவமைத்தவர்கள் குறித்த விவரங்கள் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதில் 25 சுற்றுலாப் பயணிகளும் ஒரு உள்ளூர் வழிகாட்டியும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7 ஆம் தேதி ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் […]