ஆப்கானிஸ்தானுக்குள் மீண்டும் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தி உள்ளது.. நள்ளிரவுக்குப் பிறகு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 35க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிய வட்டாரங்கள் குற்றம் சாட்டுகின்றன. கராச்சியில் உள்ள பாகிஸ்தான் ரேஞ்சர்ஸின் பிராந்தியத் தலைமையகத்தை தீவிரவாதிகள் தாக்கிய ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் இருந்து செயல்படும் தீவிரவாதக் குழுக்களே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று இஸ்லாமாபாத் குற்றம் […]

