முசாஃபராபாத் அருகே பாகிஸ்தான் ராணுவத்தின் Mi-17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.. பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான ‘இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ்’ (ISPR) வெளியிட்ட அறிக்கையின்படி, ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்பதை ராணுவம் உறுதிப்படுத்தியது. அதன்படி இந்த ஹெலிகாப்டரில் பயணித்த 21 பேரும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகக் […]