பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK), பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் சிக்கல்கள் குறித்துப் போராடி வரும் ‘கூட்டு அவாமி செயல் குழு’ (JAAC) என்ற சிவில் சமூக அமைப்பை அரசு தடை செய்ததைத் தொடர்ந்து அங்கு போராட்டங்கள் வெடித்தன.. இந்த போராட்டங்களில் 11 பேர் உயிரிழந்தனர்; 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னதாக நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த ஒரு செயல்பாட்டாளரின் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனை பிணவறைக்கு வெளியே JAAC […]

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 12 பொதுமக்கள் உயிரிழந்தனர். இது சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் மோசமான போராட்டங்களில் ஒன்றாக மாறி உள்ளது.. அரசாங்கம் 38 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியதற்காக போராட்டம் தொடங்கியது, ஆனால் இப்போது இராணுவ அத்துமீறல்களுக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டமாக விரிவடைந்துள்ளது, இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வியாழக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக […]