fbpx

திருநெல்வேலி அருகே, அரசு நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்றிருந்த சபாநாயகர் அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்முன்னே கந்து வெட்டி கொடுமை காரணமாக, பெண் ஒருவர், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில், மாவட்ட வேளாண் பொறியியல் துறையின் சார்பாக, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி …

திருநெல்வேலி அருகே, பாஜகவை சார்ந்த பிரமுகர் ஒருவர், வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, மூளிகுளத்தை சேர்ந்தவர் ஜெகன்(34). இவர் திருநெல்வேலி மாவட்ட பாஜகவின் இளைஞர் அணி செயலாளராக இருந்து வருகின்றார். இவர் நேற்று இரவு மூளிக்குளம் கடைவீதியில் தன்னுடைய நண்பர்களுடன் உரையாடிவிட்டு, வீட்டுக்கு சென்றார். அப்போது இரு …

தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் தங்கசாமி (26). இவர் சட்டவிரோத மது விற்பனை செய்த வழக்கில் கடந்த 11ஆம் தேதி புளியங்குடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலின் பேரில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இத்தகைய நிலையில் தான் கடந்த 14ஆம் தேதி அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் …

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த ராஜபாண்டியன் இவர் இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல தலைவராக இருக்கிறார். மேலும் இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாளையங்கோட்டை கேடிசி நகரில் வசித்து வரும் பாலகுமாரன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இத்தகைய சூழ்நிலையில் தான் பாலகுமாரின் மனைவி …

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சார்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆண்ட்ரோ (29). அழகிய மண்டபம் பகுதியில் இருக்கின்ற தேவாலயம் ஒன்றில் பணியாற்றி வந்த இவர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.இதன் காரணமாக, சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மற்றும் …

தற்போதைய இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட வருட பொறுமையும், நிதானமும் கொஞ்சம் கூட இருப்பதில்லை.

தற்காலத்து இளம் தலைமுறையினரிடையே சகிப்புத்தன்மை என்பது அறவே இல்லாமல் போய்விட்டது. ஆகவே எந்த ஒரு விஷயம் தங்களுக்கு பாதகமாக நடந்தாலும் அதனை பொறுமையாக பொறுத்துக் கொண்டு கடந்து செல்லும் மனநிலை யாருக்குமே இருப்பதில்லை.

தங்களை யாரும், எதுவும் சொல்லி …