வேறு சாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததால், தங்கையை ஆணவக்கொலை செய்துவிட்டு, பீரோ விழுந்து உயிரிழந்த்தாக் நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அருகே பருவாய் பகுதியை சேர்ந்த வெல்டிங் வேலை செய்து வருபவர் தண்டபாணி. அவரின் மனைவி தங்கமணி விசைத்தறி தொழிலாளி. இந்த தண்டபாணி-தங்கமணி தம்பதிக்கு வித்யா (22 வயது) என்ற …