fbpx

வேறு சாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததால், தங்கையை ஆணவக்கொலை செய்துவிட்டு, பீரோ விழுந்து உயிரிழந்த்தாக் நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அருகே பருவாய் பகுதியை சேர்ந்த வெல்டிங் வேலை செய்து வருபவர் தண்டபாணி. அவரின் மனைவி தங்கமணி விசைத்தறி தொழிலாளி. இந்த தண்டபாணி-தங்கமணி தம்பதிக்கு வித்யா (22 வயது) என்ற …

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாளூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரின் மகன் நவீன். இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். பட்டியலின பிரிவைச் சேர்ந்த நவீன், நெய்வவிடுதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பல்லடம் பகுதியில் …

திருப்பூர் அருகே உள்ள பல்லடம் பகுதியில், சில நாட்களுக்கு முன்னர், ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு, இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்,குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார்.

அத்துடன், முதல்வர் தரப்பிலும் இதற்கு கண்டனங்கள் …

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தாயிடம் குடிபோதையில் வந்து அடிக்கடி தகராறு செய்த தந்தையை, அவருடைய மகன் அரிவாள் மனையால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பணப்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் தம்பதிகள் லோகநாதன், கீதா இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன் ஒரு மகள் என நான்கு …

ரோட்டில் தனியாக நடந்து சென்ற ஒரு காதல் ஜோடியை மிரட்டி, காதலனை அடித்து துரத்தி விட்டு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் திருப்பூர் அருகே உள்ள பல்லடம் பகுதியில் நடைபெற்று உள்ளது.

திருப்பூர் அருகே உள்ள பல்லடம் பகுதியில், ஒரு சிறுமி தன்னுடைய காதலனுடன் ரோட்டில் …

கரூர் வேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் பூபதி. இவருடைய மனைவி சப்ரின் இந்த தம்பதிகளுக்கு சுயநிதி( 8), பர்வேஷ்(5) என்று 2 குழந்தைகள் இருக்கின்றன. 4 பேரும் பல்லடத்தில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்வுக்கு நேற்று கரூரில் இருந்து அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் சப்ரீனிடம் குளிர்பானத்தை கொடுத்து …

தற்கால இளைய தலைமுறையினர் பெண்களை காதலிப்பதாக சொல்லி டேட்டிங், லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்று பலவாறு அவர்களுடன் தாங்கள் விரும்பியபடி இருந்து விட்டு, இறுதியில் திருமணம் செய்து கொள்ள மறுத்து விடுகிறார்கள்.

இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டும் தான் என்னதான் உருகி, உருகி காதலித்தாலும் கடைசியில் இளைஞர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு வேண்டியது கிடைத்துவிட்டால் பெண்களை …

திருப்பூரில் பேருந்தின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி ஒருவர் அவர் விழுந்ததை கவனிக்காமல் பேருந்து எடுத்துச்செல்லப்பட்டதால் அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது அப்பேருந்து. கோவை மாவட்டம் வால்பாறை அருகே வசித்து வந்தவர் அழகம்மா . கடந்த …