fbpx

இந்தியாவில் பான் கார்டு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். ஏனெனில் பான் கார்டு இல்லாமல் பெரிய நிதி பரிவர்த்தனைகள் எதையும் மேற்கொள்ள முடியாது.. அனைத்து முக்கிய நிதி பரிவர்த்தனைகளுக்கும், வரிகள் செலுத்தப்படுவதை உறுதிசெய்யவும் பான் எண் அதிகாரிகளுக்கு உதவுகிறது. ஆனால் மறுபுறம், பான் கார்டு மோசடியில் பலர் சிக்கித் தவிக்கின்றனர். அதாவது போலிக் கடன்களை, ஒரு …

பான் கார்டு தற்போது அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது.. தற்போது பான் கார்டின் தேவை அனைத்து இடங்களிலும் அதிகரித்து வருகிறது.. வரி செலுத்துவது, வங்கி பரிவர்த்தனை போன்ற பயன்பாடுகளுக்கு பான் கார்டு அவசியமான ஒன்று… வங்கிக் கணக்கைச் செயல்படுத்தும் போதும், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதும், பான் கார்டு எண் தேவைப்படும். அத்தகைய …

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்க ஆதார் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக …

பான் கார்டுடன் ஆதார் அட்டையை மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.

பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடுவை கடந்த இரண்டு மாதங்களில் வருமான வரித்துறை பலமுறை நீட்டித்துள்ளது. முக்கியமான ஆவணங்களை இணைப்பதற்கான கடைசி தேதி இப்போது மார்ச் 31, 2023 ஆகும். மார்ச் 31, 2023க்குள் பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்கத் …

பான் கார்டு என்பது தற்போது முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது.. வங்கிக் கணக்குகளை தொடங்குதல், வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்தல், டிமேட் கணக்குகளைத் தொடங்குதல் போன்ற அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு முக்கியமான ஆவணமாகும். ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் வரிப் பொறுப்பை மதிப்பிடுவதில் இன்றியமையாததாகவும் பான் எண் இருக்கிறது.. வரி ஏய்ப்புக்கான …

பான் கார்டை ஒரே வடிவமாக பயன்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கையை மத்திய நிதி அமைச்சகம்

2023-24 பட்ஜெட் திட்டத்தில், நிரந்தர கணக்கு எண் (PAN) கார்டை ஒரு நிறுவனம் அல்லது வணிக அடையாளத்தின் ஒரே வடிவமாக பயன்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கையை மத்திய நிதி அமைச்சகம் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை அனைத்து நிறுவனங்களுக்கும் ஒப்புதல்களைப் பெறுவதற்கு …

பான் கார்டை ஆதாருடன் 2023 ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் கார்டை ஆதாருடன் இணைக்கும் செயல்முறையும் தற்பொழுது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட புதிய வருமான வரி போர்டல் ( https://www.incometax.gov.in/iec/foportal/ ) மூலம் தனிநபர்கள் அதை ஆன்லைன் வாயிலாக செய்து கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் 2023 ஏப்ரல் 1-ம் …

கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டது. சர்வ சாதாரணமாக, ஒரே இரவில் இப்படியான மிகப்பெரிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதால் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் கூலி தொழிலாளர்கள் வரை அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

அதன் பிறகு பழைய 1000 …

பான் கார்டு எப்பொழுதும் இன்றியமையாத ஆவணமாக இருந்து வருகிறது, ஏனெனில் அதை பயன்படுத்தாமல் எந்த நிதி பரிவர்த்தனையும் நடக்காது. பான் கார்டு இல்லாத நிலையில், ஒரு தனிநபர் வங்கி கணக்கைத் தொடங்க முடியாது, நிதி முதலீடு செய்வதில் தொடங்கி தற்பொழுது அனைத்திற்கும் பான் கார்டு அவசியம், ஒருவர் பான் கார்டை தொலைத்து விட்டால் பல்வேறு சிக்கல்களை …

பான் கார்டு தற்போது அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது.. தற்போது பான் கார்டின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. வரி செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு வங்கி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு பயன்படுகிறது… வங்கிக் கணக்கைச் செயல்படுத்தும் போதும், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதும், பான் கார்டு எண் தேவைப்படும்.

எனினும் உங்களின் பான் …