பான் கார்டில் சரியான தகவல்களை வைத்திருப்பது மிகவும் முக்கியமானது ஆகும். வங்கி கணக்கு துவங்குவது முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது வரை அனைத்திற்கும் பான் கார்டு பயன்படுகிறது. நிதி பரிவர்த்தனைகளை நடத்துவதற்கான மிக முக்கியமான ஆவணம் பான் கார்டு தான். இது இல்லாமல், உங்களால் பங்குச் சந்தையில் முதலீடு செய்யவோ, மியூச்சுவல் ஃபண்ட் …

ரேஷன், ஆதார், பான் கார்டு மற்றும் பிறப்பு சான்றிதழ் தொடர்பாக தமிழக அரசு மற்றும் மத்திய அரசு வெளியிட்டு உள்ள தேதிகளை இங்கே பார்க்கலாம்.

15 வயது நிரம்பியவரா நீங்கள் ? பெயருடன் கூடிய பிறப்பு சான்று பெற்று விட்டீர்களா கடைசி வாய்ப்பு. குழந்தை பிறந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னும் பெயர் பதிவு செய்யப்படாத …

இந்திய குடிமக்களுக்கு, வருமான வரித் துறை சார்பில் வழங்கப்படும் பான் கார்டு முக்கிய அடையாள அட்டையாக பார்க்கப்படுகிறது. சில பண பரிவர்தனைகளுக்காக மக்கள் பான் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால், சமீபகாலமாக அனைத்து வங்கிகளும் வங்கி தேவைக்காக மக்களிடம் பான் கார்டுகளை கேட்டு வருகின்றன. அது மட்டுமில்லாமல், வங்கியிலோ அல்லது தபால் நிலயத்திலோ அக்கவுண்ட் …

பான் கார்டுகள் இன்றைய சூழலில் நமக்கு மிகவும் அவசியமானதாக மாறிவிட்டது. நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டுமானால், அதற்கு பான் கார்டுகள் தேவை. அதாவது 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேலான தொகையை அனுப்புவதற்கு இந்த பான் கார்டுகள் தேவைப்படும். பான் கார்டு முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். அதில் கார்டுதாரரின் பெயர், அவரது தந்தையின் பெயர், …

பான் கார்டை 18 வயது நிறைவடைந்த நபர்கள் மட்டுமல்லாது, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வரை பெறலாம்.ஒரே விஷயம் என்னவென்றால், இங்கே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சார்பாக பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். PAN கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் NSDL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும். …

அதார் அடையாள என்னுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ஜூன் 30-ம் தேதிக்கு பிறகு செயல்படாது என மத்திய நிதித்துறை அறிவித்திருக்கிறது. பான் கார்டுகள் அதார் அட்டைகளுடன் இணைப்பதற்கு ஜூன் 30-ம் தேதி காலக்கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தேதிக்குள் இணைக்கப்படாத பான் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் மத்திய நிதித்துறை தகவல் வெளியிட்டு இருந்தது.…

நிரந்தர கணக்கு எண் என அழைக்கப்படும் பான் கார்ட் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. வங்கி கணக்கு துவங்குவது முதல் வருமான வரி கணக்கு செலுத்துவது வரை அனைத்திற்கும் பான் கார்ட் தேவைப்படுகிறது.

மேலும் வங்கிகளில் 50,000 ரூபாய் டெபாசிட் செய்வதற்கும் பான் கார்ட் அவசியமாகிறது.இத்தனை சிறப்பு வாய்ந்த பான் கார்டு தொலைந்து விட்டால் என்ன …

பான் கார்டு தொலைந்துவிட்டதா? ஆன்லைன் மூலமாக சில நிமிடங்களில் இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

ஆதார் கார்டைப் போலவே பான் கார்டும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்த பான் கார்டு வருமான வரித் துறையால் வழங்கப்படுகிறது. வரிவிதிப்பு மற்றும் பிற பணப் பரிவர்த்தனை சார்ந்த …

நாடு முழுவதும் சுமார் 11.5 கோடி பான் கார்டுகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை உங்களுடைய பான் கார்டும் ரத்துசெய்தல் பட்டியலில் இருந்தால் கவலைப்பட வேண்டாம். சில விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் அதை மீண்டும் ஆக்டிவேட் செய்யலாம். நாடு முழுவதும் சுமார் 70.24 கோடி பான் கார்டுதாரர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 57.25 கோடி …

பான் கார்டு என்பது எவ்வளவு முக்கியம் என்றால், நீங்கள் வங்கிக் கணக்கைத் திறப்பது முதல் உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது வரையிலான முக்கியமான ஆவணமாக இருப்பது பான் கார்டுதான். பண பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்ட எல்லா இடங்களிலும் அரசாங்கம் பான் கார்டைத்தான் கேட்கிறது. நீங்கள் முதலீடு, சொத்து வாங்குதல் போன்றவற்றின் போது ஆவணச் சான்றாகவும் …