தமிழ்நாட்டின் பழம்பெரும் அரசியல்வாதிகளில் ஒருவர் பண்ருட்டி ராமச்சந்திரன். இவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்களுடன் பயணித்தவர்.. அதிமுக பிளவுக்கு பின் ஓபிஎஸ்-ன் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் செயல்பட்டு வந்தார்.. இந்த நிலையில் புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ ஒருபுறம் அடையாள அரசியல் ஒருபுறம் கொள்கை அரசியல் சூறாவளி போல் அடித்துள்ளது. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க […]