கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரபெருமாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் என்பவரின் மகன் சரவணன். இவர் திருப்பூரில் இருக்கின்ற ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் பணியாற்றி வந்த அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் கண்மணி இவர்கள் இருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாட்கள் செல்ல, செல்ல அவர்களுக்கு இடையிலான இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. ஆகவே […]
Panrutti
திருவிழா உள்ளிட்ட மக்கள் நெருக்கடி உள்ள பகுதிகளுக்கு தங்களுடைய குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது பெற்றோர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என்று பல சமயங்களில் காவல்துறையினர் எச்சரிக்கை செய்வதுண்டு.பல கோவில் திருவிழாக்களில் காவல்துறையினர் இது போன்ற எச்சரிக்கைகளை ஒலிபெருக்கியின் மூலமாக செய்து கொண்டே தான் இருப்பார்கள். ஆனால் அதையும் மீறி ஒரு சில அசம்பாவிதங்கள் நடப்பதுண்டு, அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள மாளிகை பட்டை பகுதியில் காசிநாதன் என்பவர் […]
முன்பெல்லாம் ஆண், பெண் உள்ளிட்டோரிடம் நெருக்கம் ஏற்படுவது அவ்வளவு எளிதாக விஷயம் கிடையாது. ஆனால் அந்த காலகட்டத்தில் மக்களிடையே கல்வி அறிவு குறைவாக இருந்தது. அதோடு வெளிஉலக அறிவும் குறைவாகவே காணப்பட்டது. ஆனால் தற்சமயம் அப்படி கிடையாது எல்லோரும் படிப்பாளிகள் எல்லோருக்கும் அனைத்து விவரமும் தெரியும். ஒருவரிடம் எப்படி பழகுவது ,ஒருவர் நம்மிடம் எப்படி பழகுகிறார், எந்த விதத்தில் பழகுகிறார் என்பதை அறிந்து கொள்வதற்கான ஆற்றல் அனைவரிடத்திலும் இருக்கிறது. ஆனால் […]