fbpx

பாராலிம்பிக்ஸ் 2024ல் இந்தியா 30 பதக்கங்களின் எண்ணிக்கையை நெருங்கி வரும் நிலையில், செப்டம்பர் 6, அன்று பிரவீன் குமார் மற்றும் ஹோகாடோ செமா ஆகியோர் பதக்கங்களை வென்றனர். ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் T64 போட்டியில் பிரவீன் தங்கப் பதக்கத்தை வென்றார், இதன் மூலம் பாராலிம்பிக்ஸில் தனது இரண்டாவது பதக்கத்தை வென்றார்.

அவர் 2.08 மீட்டர் தூரம் …

“Kapil Parmar”: பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா 7ம் நாளான (செ.4) வரை 24 பதக்கங்களை வென்றிருந்தது. இதில் 5 தங்கம், …

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியின் 100 மீட்டர்(டி12) ஓட்டப் போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரன் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த 24 வயதான நடப்பு உலக சாம்பியனான சிம்ரன் அவரது வழிகாட்டியான அபய் சிங்குடன், அரையிறுதிப் போட்டியில் முதலிடம் பிடித்த ஜெர்மனியின் கேத்ரின் முல்லர் ரோட்கார்ட்க்கு அடுத்தபடியாக இறுதிச்சுற்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். …

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு உலக சாம்பியனான சச்சின் கிலாரி செப்டம்பர் 4 புதன்கிழமை பாரிஸ் பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான ஷாட் புட் F46 இல் கிலாரி 16.32 மீ தூரம் எறிந்தார்.. புதனன்று கிலாரி வீசியது ஆண்களுக்கான F46 போட்டியில் ஒரு ஆசியர் எடுத்த சிறந்த முயற்சியாகும்.

இந்த நிகழ்வில் …

Paralympics: பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

பாராலிம்பிக் போட்டியில், நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழக வீரர் மாரியப்பன் உட்பட, ஷரத் குமார், ஷைலேஷ் குமார் என மூன்று பேர் பங்கேற்றனர். மாரியப்பன் அதிகபட்சம் 1.85 மீ., உயரம் தாண்டி, …

Paralympics 5th Day: பாரீஸ் பாராலிம்பிக்ஸில் ஐந்தாவது நாளான இன்று, இந்தியா சுமார் 10 பதக்கங்களைப் பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது. இதுவரை இந்தியாவின் கணக்கில் மொத்தம் 7 பதக்கங்கள் வந்துள்ளன.

பாரீஸ் பாராலிம்பிக்ஸில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 4 நாள் ஆட்டத்தில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 …

Paralympics: நேற்று நடைபெற்ற பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் பிரிட்டனை சேர்ந்த 7 மாத கர்ப்பிணியான ஜோடி கிரின்ஹாம் வெண்கலம் பதக்கம் வென்று வரலாற்று சாதனைப்படைத்துள்ளார். இதன்மூலம், விளையாட்டுத் துறையில் பதக்கம் வென்ற முதல் கர்ப்பிணி பெண் என்ற பெருமையை அவர் படைத்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற போயிபி பீட்டர்சனை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் 

Paralympics: ஞாயிற்றுக்கிழமை நடந்த பாராலிம்பிக்ஸில் தடகள வீராங்கனை ப்ரீத்தி பால் வெண்கலம் மற்றும் மற்றும் உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட …

Paralympics: பாரிசில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக் துப்பாக்கிசுடுதல் போட்டியில் இந்தியாவின் ருபினா பிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்.

பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. அந்தவகையில், நேற்று பெண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவில் தகுதிச்சுற்று நடந்தது. 20 பேர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ருபினா பிரான்சிஸ் 25, பங்கேற்றார். துவக்கத்தில் இருந்து …