fbpx

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் ஃபேஸ்புக் மூலம் பழகிய நபர் ஒருவர், தனக்கு விலை மதிப்புமிக்க பரிசு பொருள்களை பார்சலில் அனுப்பி தருவதாக கூறி சுமார் 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்திருந்தார். …

அர்ஜென்டினாவின் மான்டே கிராண்டே நகரில் உள்ள புவனேஸ்  ஏர்ஸ் நகரில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள், அர்ஜென்டினாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட பார்சல் பெட்டியை ஆய்வு செய்ததில் அதில் எலும்பு துண்டுகள் இருப்பது தெரியவந்தது.

எச்சங்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என கவலை அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், பெட்டியை திறந்து பார்த்தனர். அவர்கள் பார்த்தபோது, ​​உள்ளே ஒன்பது முதல் 12 …