உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் பதாயு நகரை சேர்ந்தவர் மனோஜ் குமார் (30) மண்பாண்டம் செய்து வரும் இவர், சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் ஒரு எளியின்பாலில் கல்லை கட்டி அதனை சாக்கடையில் தூக்கி போட்டார். கல்லின் கணம் அதிகமாக இருந்ததால் எலி மேலே வர இயலாமல் தண்ணீரில் மூழ்கி துடி துடித்து உயிரிழந்தது. ஆனால் அந்த இறந்து போன எலியை விகேந்திர ஷர்மா என்ற விலங்குகள் நல ஆர்வலர் […]