fbpx

இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து மதிப்புமிக்க கேல் ரத்னா விருதைப் பெற்ற இரண்டு நாட்களில், மனுவின் தாய் மாமாவும் பாட்டியும் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

மனு பாக்கரின் மாமா யுத்வீர் சிங் மற்றும் பாட்டி சாவித்ரி தேவி ஆகியோர் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோது மகேந்தர்கர் பைபாஸ் சாலையில் விபத்து ஏற்பட்டது. தவறான பக்கத்திலிருந்து வேகமாக வந்த பிரெஸ்ஸா கார் …

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு அமன் செஹ்ராவத்துக்கு வடக்கு ரயில்வே பதவி உயர்வு அளித்தது. மல்யுத்த வீரர் சிறப்புப் பணி அதிகாரியாக (OSD) பதவி உயர்வு பெற்றார்.

21 வயதான அவர், இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற இளையவர் ஆனார். அவர் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​பிரிவில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார், …

பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் என்ற ஒலிம்பிக் சாதனைத் தடத்துடன் தங்கம் வென்றார். மிகக் கடினமான இந்தப் போட்டியில், இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா எறிந்த ஈட்டியின் தூரம் 89.45 மீட்டர். இதுவே அவரது ஒலிம்பிக் …

இந்தியாவின் மல்யுத்த வீராங்கணை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார், ஆனால் இப்போது அவர் போட்டியில் இருந்து முற்றிலும் தகுதி நீக்கம். 50 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தப் பிரிவில் போட்டியிடும் வினேஷ், தனது போட்டிக்கான வரம்பிற்கு மேல் எடைபோட்டதால், போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

பெண்கள் மல்யுத்த 50 கிலோ …

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வலிமையுடன் திரும்பி வர வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றை வினேஷ் போகத். இந்நிலையில், கூடுதல் எடையால் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் …

இந்தியாவின் வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார், ஆனால் இப்போது அவர் போட்டியில் இருந்து முற்றிலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தப் பிரிவில் போட்டியிடும் வினேஷ், தனது போட்டிக்கான வரம்பிற்கு மேல் எடைபோட்டதால், போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

வினேஷ் வழக்கமாக …

2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், 590-24x என்ற புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து பெண்களுக்கான 25 மீ ஏர் பிஸ்டல் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.

22 வயதான துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர், சரப்ஜோத் சிங்குடன் இணைந்து 10 மீட்டர் பெண்கள் ஏர் பிஸ்டல் …

Olympic Medals: அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து வரும் இந்தியா, பதக்கப்பட்டியலில் 39வது இடத்திற்கு சரிந்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 5 நாட்களுக்கான போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், முதல் நாடாக சீனா தங்கப் பதக்கத்தை வென்றது. இந்நிலையில், 5 நாட்கள் முடிவில் பதக்கப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய நாடுகளில் …

2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இடையே பிரான்சின் ஆறு பிராந்தியங்களில் பல தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்குகள் பாதிக்கப்பட்டதாக பிரான்ஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நாசவேலை, பிரான்சின் அதிவேக இரயில் வலையமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது, வெள்ளிக்கிழமை ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டது. ரயில் உள்கட்டமைப்பில் முக்கியமான புள்ளிகளை குறிவைத்து …

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று தந்துள்ளார் 22 வயதான துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர். யார் இந்த மனு பாக்கர்? அவர் குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்கலாம்!!!

ஆரம்ப வாழ்க்கை:

ஹரியானாவின் ஜாஜர் மாவட்டத்தின் கோரியா எனும் கிராமத்தில் பிறந்தவர் மனு பாக்கர். இவரது தாய் பள்ளி ஆசிரியை, தந்தை …